செவ்வாய், 24 பிப்ரவரி, 2009
|
email this
|
digg it
சிங்கள இராணுவத்துக்கு இந்தியக்காங்கிரஸ் அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டி அனுப்பவுள்ளதாம்!
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்காக தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப்பொருட்களைச் சேகரித்து, அம்மக்களுக்கு நேரடியாக அனுப்பவுள்ளதாக இந்தியக்காங்கிரஸ் வட்டாரம் தகவல்.
No Responded To This Post
Leave A Reply